மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததின அஞ்சலி
சுதந்திர இந்திய வரலாற்றில் அக்டோபர் திங்கள் 02 ஆம் நாள் ஒரு
மறக்கமுடியாத ,மறக்ககூடாத தினம். இனறு மகாத்மா காந்தி அவர்களின் 144 வது
பிறந்ததினமாகும். அவரது அரும்பெரும் தியாகத்தையும் , தொண்டையும் ,
தன்னலமற்ற சேவவையையும் நன்றியுடன் நினைந்து நமது அஞ்சலியையும் வணக்தையும்
தெரியப்படுத்திகொள்வோம்.
இந்தப்புனிதமான நாளில் , மகாத்மாவைப்போல உலகஅளவில் அறியப்படாமல் இருந்தபோதிலும் ,இந்திய விடுதலைக்காக எந்தப்பயனும் எதிர்நோக்காமல் தங்கள் வாழ்வையும் இன்னுயிரையும் ஈகம் செய்த இலட்சக்கணக்காண தியாகிகளையும் நினவுகூர்நது நமது அஞ்சலியையும் வணக்தையும் தெரியப்படுத்திகொள்வோம்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.