நமது சங்க உறுப்பினரும் கோமதிபுரம் ஜூபிலி டவுன் 6 வது தெருவில் வசித்தவருமான ஓய்வுபெற்ற கணக்கு அதிகாரி திரு K R சந்திர சேகரன் அவர்கள் இன்று இயற்கை எய்திவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். (அலை பேசி 9486105300)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.