Saturday 1 February 2014

படித்ததில் பிடித்தது !! இடித்தது ?? கேட்டதில் சிரித்தது!!!

பிடித்தது ---வேண்டாம் விருது !!!!!
              பட்டங்களுக்கும் , பதவிகளுக்கும் , பாதுகாப்பு பந்தாகளுக்கும் பலர் பரிதவிக்கும் இந்தக்காலத்தில் நஂதி அரசர் வர்மா  அவர்களின் குடும்பம் அவருக்கு அளிக்கப்பட்ட விருதை மறுதலித்தது .அவர் ஆற்றிய சேவை மிகப்பெரிதான விருதாக மக்கள் மனதில் நிலைக்கும் என எழுதியுள்ளார் திருமதி வர்மா அவர்கள். 
<<Read the News-Courtesy The HINDU>>

இடித்தது -?  ---பொறியியல் மாணவர்களின் திறன் --தெற்குநோக்கி
              
                2014 ஆம் ஆண்டு படித்துமுடித்த பொறியியல் மாணவர்களின் திறன் மற்றும் வேலைவாய்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிகார்,டெல்லி மாநிலங்கள் 13 % பெற்று முதன்மையாக உள்ளனர்.கர்நாடக, தமிழக  பொறியியல் மாணவர்கள் முறையே  3.7 % ,1.0 % பெற்று பின்தங்கிஉள்ளனர்.
<<courtesy-TOI Mob apps Topnews31-01-2014>

இடித்தது - ??
                  இந்திய நிறுவனங்கள் தயரித்து நடுத்தரமக்களுக்கு 2014 ம் ஆண்டு  விற்பனை செய்த   குருரக மகிழுந்துகளுந்துகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாக உலக கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
              இந்தியா  வகுத்துள்ள தரநிர்ணயத்திற்கு ஏற்பவே இம்மகிழுந்துகள் தயரித்து விற்பனை செய்யப்படுவதாக இந்திய நிறுவனங்கள் பதிலடி.
<<Read the News-Coutesy The HINDU>>
சிரித்தது  --
             "மாப்ஸ் அமெரிக்காவ கண்டுபுடிச்சது யார்டா ? " ,
            "  மச்சி கேள்விகேக்ரத விட்டுட்டு மொதல்ல அதை தொலச்சது யார்ன்னுசொல்லு."

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.