Monday 30 March 2020

மத்திய ,மாநில சங்க செய்திகள், நமது வேண்டுகோள்.

  ஸ்ரீ பேணி பிரசாத் வர்மா , முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அவர்கள் 27-3-2020 அன்று லக்னோவில் தனது 79 வது வயதில் இயற்கை எய்தினர். அவரது குடும்பத்தற்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.



29/03
DONATE ONE DAY'S PENSION
CHQ of AIBSNLPWA calls upon all members all over the country to donate at least one day's pension to the respective Chief Ministers' Fund to combat the deadly virus of COVID19. In the present situation of total lock-down it may not be possible to go to Bank and transfer the money to CMDRF or PM CARE FUND. So individual members can transfer the donation online to the CMDRF and obtain Receipt for it. The said Receipt can be used next time for getting income tax rebate. Our purpose is that maximum donations should go from our members to the government on war against the Corona virus. After sending the donation, please intimate the District/Circle Secretary over phone.

29/03
CORONA PLANETARY EXPLANATION

Have you watched this video? This boy is a genius! He had predicted in April 2019 that there’ll be a severe illness affecting the whole world! Now he says we all should be extra careful between 29th March to April 1st.
Please click the link with mouse pointer to see the video.

அன்புள்ள தோழர்களேநமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரனவை எதிர் கொள்ள மத்தியமாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன.        நமது அமைப்பு  எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி   உள்ளதுஇன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள்  ஊதியத்தை தமிழக முதலைமைச்சரின்  Covid 19, 
நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம்  வேண்டுகோள் விடுக்கிறதுநாடு ஒரு பேரழிவை ஒழிக்க  மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம்.
 Online ல் செலுத்த முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money transferசெய்யலாம்.
மாவட்ட செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால் முடியும்தேசம் நமதுகொடிய நோயை அறவே   அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ ராமராவ் 
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்,
மாநில செயலாளர்.
Account Name   : All India BSNL  Pensioners Welfare Association, Tamilnadu circle.
Name of the Bank   : City Union Bank,
Branch Name        : Nanganallur branch, Chennai 61
SB A/C No         :  104001000409247    
IFSC  CODE        : CIUB0000104

தோழர்களே,
                         மத்திய மாநிலச்சங்கங்களின் வேண்டுதலை ஏற்று, நாம் ஒரு நாள் ஓய்வூதியத்தினை தமிழக முதல்வரின் கோவிட் 19 நிவாரண நிதிக்கு வழங்குமாறு நமது மாவட்டச்சங்கம் அன்புடன் வேண்டுகிறது. நிதி அளிக்கும் தோழர்களின் பெயர்களை நமது வலைப்பக்கத்தில் வெளியிட விருப்பம். நிவாரண நிதிக்கு தனியாக நிதி அனுப்பும் தோழர்கள் அனுப்பிய விவரத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களையும் நமது வலைப்பக்கத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.

Tuesday 24 March 2020

21நாள் ஊரடங்கு உத்தரவு எதிரொலி

THANKS TO TN CIRCLE WEB.

HAPPY UGADI

HAPPY UGADI TO ONE AND ALL

கொரோனா வைரஸ் COVID19

Image result for COVID19
கொரோனா  வைரஸ்  பரவுவதை தடுப்போம்


*அவசர உதவி அழைப்பு எண்கள்*

104 மற்றும் 1077 அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள்:

அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்:  04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி:  04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்:  0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி:  04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்:  04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016
Image result for COVID19Image result for COVID19
 கொரோனா வைரஸ் பரவுவதைத்தடுக்குமுகத்தான் மத்திய மாநில அரசுகள் மக்கள் கூடுவதை தடைசெய்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. வைரஸ் பரவுவதை தடுப்பதும் நம்மை பாதுகாத்துக்கொள்வதும் நமது கடமை. அதனால் நமது மாவட்டச்சங்க சேவை அலுவலகம் இன்று 24-3-20 முதல்         31-3-20 வரை செயல் படாது. தோழர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டாம்   எனவும் சேவை மையத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி தேவைப்படும் போது மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
அனைவரின் முழு ஒத்துழைப்பிற்கும் நன்றி.

Image result for COVID19           Image result for COVID19

Saturday 21 March 2020


அன்புத் தோழர்களே ,
வணக்கம்.
உலகமெங்கும் கொரானா வைரஸ் நோய் தன் கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல் தாக்கி மரணமடையச் செய்து வருகிறதுஇந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய் மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளதுஇந்நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய் பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும்
நம் பாரத பிரதமரும் தம் தேசிய பரப்புரையில் நாளை , 22-03-2020 ஞாயிறு காலை 7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார்.
 அதைப்போல நாமும் ஞாயிறு அன்று எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் !        நம் தேசத்திற்கு  வளம்   சேர்ப்போம் !! 
தோழமை வாழ்த்துக்களுடன் ,
G.R. தர்மராஜன் மாவட்ட தலைவர்
S. வீராச்சாமி ,   மாவட்ட செயலர்,
மற்றும் சங்க நிர்வாகிகள் 
AIBSNLPWA ,
மதுரை மாவட்டம்


Sunday 8 March 2020

International Womens' Day Celebration in Madurai
Today International Womens' Day was celebrated in a gala manner by AIBSNLPWA Madurai District Union. Photos clicked are posted here.

மதுரையில் உலக மகளிர் தினம் மற்றும் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம்
8-3-2020
8-3-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 1000 மணிக்கு மதுரை பி எஸ் என் எல் தலைமைப் பொது மேலாளர் அலுவலக மன மகிழ் மன்றக்கூடத்தில் உலக மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கு திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்களின் இனிய இறைவணக்கப் பாடலுடன் தோழியர் இந்திராணி சுந்தரராஜன் தலைமையில் தொடங்கியது. 5௦க்கும் மேற்பட்ட தோழியர்களுடன் சுமார் 3௦௦ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த தோழர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருமதி T S சுந்தரவருணி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தலைவர் தனது முன்னுரையில் மகளிர் தின வரலாறு பற்றி பேசினார்.
மும்மதங்களில் மகளிர் பெருமை, மதுரை மண்ணின் பெருமை, மதுரைத்தமிழின் பெருமை குறித்து, உணர்ச்சிபெருக்கில் நா உலர உலக மகளிர் தின சிறப்பு போரூரை நிகழ்த்தினார்.திருமதி P F மதினா யாஸ்மின். 
திருமதி R வத்சலா அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மகளிர் தின சிறப்புக்கவிதை வாசித்தார்.
மதுரை காவல்துறையினரால் 7-3-2020 அன்று நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் சிறப்பு விருது பெற்ற மதுரை மாவட்ட   பி எஸ் என் எல்  முதன்மைப்பொது மேலாளர் திருமதி S E  ராஜம் ITS  அவர்கள்  தனது வாழ்த்துரையில் பெண்களின் சமத்துவம் பற்றியும் கைத்தொலைபேசி பெண்களுக்கு தொல்லை பேசியாக அமையாமலிருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கமாக  எடுத்துரைத்தார்.
பொது மேலாளர் மற்றும் தோழியர்கள் இந்திராணி சுந்தரராஜன், கல்யாணி சுந்தரேசன், T S சுந்தரவருணி, P F மதினா யாஸ்மின், R வத்சலா ஆகியோர் திருமதி பானுமதி அவர்களால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
அவர் பி எஸ் என் எல்  லில் உழைக்கும் மகளிர் ஐவருக்கு நமது சங்க தோழியர் சார்பாக மகளிர்தின பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் நண்பகல் 12௦௦ மணிக்கு மதுரை மாவட்டச்கங்கத்தின் சிறப்புப் பொதுகுழுக் கூட்டம் திரு GR தர்மராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலரால் சென்ற மாவட்ட செயற்குழு,மற்றும் பொதுக்குழு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு, விவாதத்திற்குப்பின் பொதுக்குழுவினால் ஏற்கப்பட்டது. 
அதில் நமது AIBSNLPWA மதுரை மாவட்ட மகாநாட்டினை 5-7-2௦2௦ அன்று நடத்துவது என்றும், நன்கொடையாக ரூ 3௦௦ (முன்னூறு) உறுப்பினர்களிடம் வசூலிப்பது எனவும் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச்செயலர்   தோழர்   R வெங்கடாசலம் மற்றும் அகில இந்திய பொருளாளர் தோழர்         T  S விட்டோபன்  அவர்களையும் அழைப்பது, தேவையான எண்ணிக்கையில் சுருக்கமான ஆண்டறிக்கை, மற்றும் திருத்தப்பட்ட தொலைபேசிக் கையேடு அச்சிடுவது எனவும், சுமார் ரூ13O/-க்கு உபயோகமான பரிசுப்பொருள் வழங்குவது  எனவும் ஆரோக்கியமான விவாதங்களுக்குப்பின் முடிவு செய்யப்பட்டது.
தோழர் ராஜாராம் நன்றி கூற சிறப்பான மதிய உணவுடன் கூட்டம் இனிது முடிந்தது.