Tuesday 30 June 2020

CAUTION, PENSIONERS!

சில சந்தேகத்திற்கிடமான நபர்கள் இப்போது விருப்ப ஓய்வில் வந்துள்ள ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு இலவசமாக CREDIT CARD வழங்குவதாக ஆசைகாட்டி அவர்களிடம் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு எண்,வங்கியின் IFSC எண் ஆகியவைகளை கேட்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களின் மோச வலையில் சிக்கி தகவல்களை தெரிவித்தால் வங்கியில் உள்ள உங்களது பணம் மோசடி செய்யப்பட்டு களவாடப்படும் அபாயம் உள்ளது என்பதனை உணரவும்.

கவனம்! உஷார்! பணம் பத்திரம்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.