Sunday 31 October 2021

தபால் துறைக்கு நன்றி.

 



                         அஞ்சல் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெரும் சாம்பான் அல்லாத 
ஓய்வூதியர்களுக்கு ஜூலை 2021 முதல் வழங்கப்படவேண்டிய 3.3% இடைக்கால நிவாரணத்தினை பின் வழங்கலாகவும் அக்டோபர் 2021 முதலான இடைக்கால நிவாரணம் 5.5% த்தையும் அக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் 27-10-2021 மதியம் கிடைத்த ஆணையின்படி விரைந்து செயல்பட்டு 29-10-2021 அன்றே கிடைக்கச்செய்த அஞ்சல் துறைக்கு 

                        AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கத்தின் 
                            பாராட்டுகளும் 
                                  நன்றியும்.  

                           சேவை தொடர வாழ்த்துகள் .


         





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.