Friday 8 December 2023

 

மிக முக்கியச் செய்தி.

09-12-23 அன்று நடக்க இருந்த மதுரை மாவட்ட ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் செய்தி கீழே. சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெரு வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் விழாவிற்கு சென்னையிலிருந்து வரவேண்டிய தலைவர்கள் மதுரை வருவது  இயலாததா கிவிட்டது. எனவே 09-12-2023 அன்று நடத்த வேண்டிய சிறப்பு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது.

அதனால் பின்னர் சென்னையில் சகஜ நிலை திரும்பிய பின்பு சங்கத் தலைவர்கள் மதுரை வர இசைவான தேதியில் ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். சிரமத்தினை பொறுத்தருள வேண்டுகிறேன்.

நன்றி

மாவட்டச் செயலாளர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.