Monday 4 September 2017

முக்கிய வேண்டுகோள்


 

            மாநிலச்சங்க சுற்றறிக்கையில் மாநிலச்செயலர் கோரியுள்ளபடி அனைத்து தோழர்களும் ஆதார் அட்டையை புகைப்படப்பிரதி எடுத்து அதில் PPO எண்ணினை எழுதி விரைந்து மாவட்டச்செயலருக்கு அனுப்பிவைக்க வேண்டப்படுகிறார்கள். 
                         இது மிகவும் அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

        இதன் மூலம்  பென்ஷன் கிடைப்பதில் உள்ள காலவிரையம் தவிர்க்கப்படும்

                          விரைந்து செயல்படுவீர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.