Sunday 4 February 2018

இரங்கல் செய்தி

திண்டுக்கல் ஓய்வு பெற்ற துணைக் கோட்டப் பொறியாளர்,                                  திரு C. தேவராஜ் அவர்கள் 27-1-2018 அன்று இயற்கை எய்திவிட்டார். என்ற செய்தி மிகவும் தாமதமாக கிடைக்கப்பெற்றது.

அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.