Sunday 16 June 2019

இரங்கல் செய்தி






நமது சங்க உறுப்பினர் ஆரப்பாளையத்தில்  வசிக்கும் 
திரு . M. முருகேசன் (RE TD TM) அவர்களது துணைவியார் 

திருமதி. M . பஞ்சவர்ணம் அவர்கள் 

இன்று 16-6-2019 இயற்கை எய்திவிட்டார். 
அன்னாரது இறுதிச்சடங்குகள் இன்று 16-6-2019 மாலை சுமார் 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். 

தொடர்புக்கு: 9487008181

துணைவியாரைப்பிரிந்து வாழும் (வாடும்) முருகேசன் , 
அவரது குடும்பத்தார், மற்றும் நண்பர்களுக்கு 
நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.