Tuesday 3 December 2019

மாபெரும் தலைவர் மறைந்தார்.

நீண்ட நாட்கள் மதுரையில் பணியாற்றியவரும், பழுத்த தொழிற்சங்கவாதியும், பல ஆண்டுகள் மாவட்ட செயலராக பணியாறறிய வருமான தோழர் அருண் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான தோழர் S . அருணாசலம் அவர்கள் 27-11-2019 அன்று தன் மக்கள் வீட்டில் திருச்சியில் காலமாகிவிட்டார்.
அன்னாருக்கு AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கம் சிரந்தாழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
அன்னாரது பூதவுடல் நெல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டு , நம் மத்திய , மாநில சங்க தலைவர்களால் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் G.R. தர்மராஜன், S .வீராச்சாமி , கண்ணன் , மற்றும் மாரி AO  அவர்கள் சென்று மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார்கள்.
தோழர் அருண் மறைந்து விட்டாலும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்றும் வாழ்வார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.