Friday 23 April 2021

 

தோழர்களே,
நம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நாளை       24-04-2021 சனிக்கிழமை காலை 10-00 மணி அளவில் BSNL ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா முதல் தவணை  ( First Dose ) தடுப்பூசி இலவசமாக போடப்படும்எனவே நம் தோழர்கள் தங்கள் 45வயதிற்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சென்று முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளலாம். கையில் ஆதார் செராக்ஸ் நகலுடன் செல்லவும்.
மிக முக்கியம்:  உங்கள் குடும்பத்தில் நாளை தடுப்பூசி  போட்டுக் கொள்பவர்கள் பெயர்கள் , உங்கள் கைப்பேசி எண் மற்றும் வயது குறித்த விபரங்களை நம் மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி அவர்களிடம் கைப்பேசி எண் 94871 82344 SMS வாயிலாக தகவல் கொடுக்கவும்அல்லது voice மூலமாக  இன்று (23-04-2021) மாலை 3-00 மணிக்குள் தெரிவிக்கவும்.
இந்த சிறப்பு வசதியை நம் தோழர்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA
மதுரை



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.