Wednesday 2 October 2013

மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததின அஞ்சலி

         சுதந்திர இந்திய வரலாற்றில் அக்டோபர் திங்கள் 02 ஆம் நாள் ஒரு மறக்கமுடியாத ,மறக்ககூடாத தினம். இனறு  மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததினமாகும். அவரது அரும்பெரும் தியாகத்தையும் , தொண்டையும் , தன்னலமற்ற சேவவையையும் நன்றியுடன் நினைந்து நமது அஞ்சலியையும் வணக்தையும் தெரியப்படுத்திகொள்வோம்.

       இந்தப்புனிதமான நாளில் , மகாத்மாவைப்போல உலகஅளவில்  அறியப்படாமல் இருந்தபோதிலும் ,இந்திய விடுதலைக்காக எந்தப்பயனும் எதிர்நோக்காமல் தங்கள் வாழ்வையும் இன்னுயிரையும் ஈகம் செய்த இலட்சக்கணக்காண தியாகிகளையும் நினவுகூர்நது  நமது அஞ்சலியையும் வணக்தையும் தெரியப்படுத்திகொள்வோம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.