Tuesday 15 October 2013

இரங்கல்


இன்று 15 -10 - 2013  திரு. P.பாண்டி TM (Rtd) இயற்கை எய்தினார்.

     நமது சங்கத்தில் ஆர்வமுடைய  செயற்குழு உறுப்பினராகவும்,மதுரை பொது மேலாளர் அலுவலக உணவகத்தை நல்லவண்ணம் நடத்திவந்த   திரு.P பாண்டி TM (Rtd) அவர்களின் குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திகொள்கிறோம்.

    இறுதிச்சடங்கு நாளை காலை 8:30 க்கு மீனாம்பாள்புரத்திலஂ அவரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.நமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

G.R.தர்மராஜன்
கிளைச்செயலர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.