Saturday 12 December 2015

12-12-2015 செயற்குழு

12-12-2015  ல் மதுரையில் நடைபெற்ற செயற்குழு வில் சென்னை மற்றும் கடலூர்  வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட நிதியிலிருந்து ரூ.15௦௦௦/- (பதினைந்து ஆயிரம்) வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தவிர அனைத்துத்தோழர்களும் ரூ 100/-க்கு குறையாமல் தங்களால் முடிந்த அதிகபட்ச அளவில் நிவாரண நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது.
கீழ்காணும் தோழர்கள் வழங்கிய நிதி நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தோழர்/தோழியர்.

  1. G R DHARMARAJAN           2000.
  2. G.DWARAKANATHAN         500
  3. M RAVEENDRAN                   500
  4. G PARTHASARATHY            500
  5. V PONNAMBALAM               500
  6. M B KRISHNAMOORTHY    500
  7. S.SUNDARESAN                    500
  8. M.PITCHAI                              500
  9. S.KANNAKI                            500
  10. P.PITCHAI                               500
  11. V JANARTHANAM               500
  12. T CHINNASAMY                   500
  13. T SITHTHANTHAN               500                                             

மேலும் நிதி வழங்க விரும்பும் தோழர்கள் 2௦-12-2௦15 அன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் வழங்கலாம்.
2௦-12-2௦15 ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம்- தவறாது கலந்து கொள்ளவும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.