Saturday 5 December 2015

மானுடம் மலர்கிறது- மனித நேயம் வளர்கிறது

மத்திய சங்கம் வேண்டுகோள்விடுத்தவுடன் 
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 

எர்ணாகுளம் மாவட்டச்சங்கம் ரூ 2௦,௦௦௦
ஆந்திர மாநிலச்சங்கம்                 ரூ 25.௦00 அனுப்பியுள்ளன.
கேரளா மாநிலச்சங்கம் திங்களன்று  ரூ.25,௦௦௦ அனுப்பிருக்கிறது.
ஆந்திர, கேரளா மாநிலச்செயளர்கள் அனைத்து மாவட்டச்சங்கங்களையும் சென்னை வெள்ள நிவாரண நதி வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.