Friday 6 July 2018

18-07-2018 இரண்டாம் கட்ட போராட்டம்-மதுரையில்-மாநிலச்செயலர் பங்கேற்கிறார்

Friday, 6 July 2018


சென்னையில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவின் படி ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரை அடிப்படையில் நம் ஓய்வூதிய மாற்றத்திற்காக  மாபெரும் தர்ணா நாடு முழுவதும் மிக எழுச்சியாக நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள மாபெரும் தர்ணாவில் தமிழ்மாநில செயலர் தோழர்.முத்தியாலு கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்ற உள்ளார். மதுரை , மதுரையை சுற்றி உள்ள மாவட்ட பகுதிகளில் இருந்து நம் தோழர்கள் திரளாக வந்து உரையினைக்கேட்டு தத்தம் பகுதியில் உள்ள தோழர்களுக்கும்  உணர்த்திட  வேண்டுகிறோம்.
தர்ணா பெருவெற்றி பெற வாழ்த்துகிறோம்.

நன்றி :தமிழ் மாநில வலைத்தளம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.