Friday 3 May 2019

இரங்கல் செய்தி



நமது சங்க உறுப்பினரான ,மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்த   

திரு. N S. நாராயணன்,(Retd TT ) அவர்கள் 

 நேற்று இரவு(2-5-2019), வியாழக்கிழமை)இயற்கை எய்திவிட்டார்.
இறுதிச்சடங்குகள் இன்று (3-5-2019)மதியத்திற்குப்பின் நடைபெறும்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.