Monday 6 January 2020

03-07-2019 அன்று தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் உடன் நடைபெற்ற பேட்டியில் இது குறித்து மத்திய பிரதேச மாநிலத்தில் போடப்பட்ட உத்தரவை சுட்டிக்காட்டி நமது மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் இது போல் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். உடனே மாநில நிர்வாகம் கார்பொரேட் அலுவலகத்திற்கு இது குறித்து கடிதம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார்கள். அதன் படி இப்போது உத்தரவு வெளியாகி விட்டது. அனைத்து மாவட்ட செயலர்கள் இந்த உத்தரவை நன்கு பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன், 
ஆர்வி, 
மாநில செயலர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.