Sunday 12 April 2020

கொரோனா நிவாரண நிதி


இன்று மேலே குறிப்பிட்ட தோழர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை நேரலை மூலம் செலுத்தியுள்ளார்கள்.(பட்டியல் 5).
அவர்களுக்கு நன்றி. 
இன்று வரை பெறப்பட்ட நன்கொடை ரூ 50600.
இன்னும் பலரும் நன்கொடை தருவதில்  ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பங்களிப்பினை மாவட்டச்செயலரிடம் தெரிவித்து நிலைமை சீரானதும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரு S. செல்வராஜ் அவர்கள் PM CARES  நிதிக்கு வழங்கியுள்ளார். 
(மாவட்ட நிதிக்கு அல்ல).


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.