Saturday 11 April 2020

கொரோனா நிவாரண நிதி

இதுவரை மாவட்டச்செயலரிடம் நிதி செலுத்தியவர்கள் விவரம்.

இதுகாறும் பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூ 46600. தோழர்கள்
T S  கிருஷ்ணன் , மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் நேரலை மூலம் மாவட்டச்சங்கக்கணக்கில்  செலுத்தியுள்ளார்கள் .  நன்றி. இன்னும் நிதிவழங்குவோர் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.