Saturday 4 April 2020

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினரும், ஓய்வு பெற்ற  திண்டுக்கல் SDOP யுமான
 திரு.அ. பாலசுப்பிரமணியன்  அவர்கள்
இன்று காலை சுமார் 11 மணியளவில் இயற்கை எய்தினார்.அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்களும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.