Tuesday, 30 June 2020

CAUTION, PENSIONERS!

சில சந்தேகத்திற்கிடமான நபர்கள் இப்போது விருப்ப ஓய்வில் வந்துள்ள ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு இலவசமாக CREDIT CARD வழங்குவதாக ஆசைகாட்டி அவர்களிடம் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு எண்,வங்கியின் IFSC எண் ஆகியவைகளை கேட்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களின் மோச வலையில் சிக்கி தகவல்களை தெரிவித்தால் வங்கியில் உள்ள உங்களது பணம் மோசடி செய்யப்பட்டு களவாடப்படும் அபாயம் உள்ளது என்பதனை உணரவும்.

கவனம்! உஷார்! பணம் பத்திரம்!

உன்னதப் பெண்மணிக்கு உகந்த பாராட்டு.



இன்று பணி ஒய்வு பெறும் திருமதி S .E . ராஜம் ITS , PGM அவர்களுக்கு நம் மதுரை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலர் தோழர்        S .வீராசாமி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் . நினைவு பரிசினை மாநில உதவி செயலர் தோழர் S சூரியன் வழங்கினார். தோழியர் லட்சுமி ராகவன் சந்தன மாலை அணிவித்தார் . மாவட்ட பொருளாளர் தோழர்                S.ராஜாமணி சங்கத்தில் அங்கத்தினராக வேண்டி விண்ணப்பப் படிவத்தினை வழங்கினார் . தோழர் துவாரகநாதன் சங்க சாதனைகளை விளக்கும் கோப்புப்பையினை (FILE COVER)அளித்தார்.
தோழர்கள் சிவசுப்பிரமணியன் EC உறுப்பினர், சிவகுருநாதன்,ராகவன் AGM (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
இன்று தோழர் P . ஆனந்த ஜெயக்குமார் JTO   HRD அவர்களும் ஒய்வு பெறுகிறார்கள். அவர்  கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
ஒய்வு பெறும் அனைவரும் நல்ல உடல் வளத்துடன் , மன அமைதியுடன் , பொருள் வளத்துடன் நீண்ட நாட்கள் வாழ அனைவரின் சார்பில் வாழ்த்துகிறோம்.













Saturday, 27 June 2020

இரங்கல் செய்தி



நமது சங்க உறுப்பினரும், மதுரை K புதூர், கற்பக நகர்  12 வது தெரு 
கதவு எண் 385 ல் வசித்தவருமான
திரு.  V சித்திரவேலு, Retd DGM அவர்கள் 
நேற்று இரவு (26-6-2020) வெள்ளிக்கிழமை 
மாரடைப்பினால் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார். 
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (27-6-2020) சனிக்கிழமை மாலை 
நடைபெறும். 
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
0452 2567799
9443492233


Saturday, 20 June 2020

மாவட்டச்சங்க மாநாடு.

COVID-19 நோய் தொற்று காரணமாக நாட்டில் நிலவும் சூழல் காரணமாக மத்திய சங்கம், மாநில மற்றும் மாவட்ட மாநாடுகளை நடத்த டிசம்பர் 2௦2௦ வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

----பொதுச்செயலர் அவர்களின் செய்தி

ஓய்வூதியர் நலனில் நமது மாவட்டச்சங்கம்



ஓய்வூதியருக்கு E-PPO வழங்கும் நமது மாவட்டச்செயலர்.



Monday, 8 June 2020

இரங்கல் செய்தி

I




கண்ணீர் அஞ்சலி
நமது சங்க உறுப்பினரும் மதுரை வில்லாபுரம் பத்மா திரையரங்கம் 
அருகில் வசித்தவருமானை 
திரு. E  R பாலசுப்ரமணியன்  CTM  அவர்கள் 
இன்று 8-6-2020 திங்கள்கிழமை மாலை   மதியம் சுமார் 
5:30 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். 
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம். 
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரது இறுதிச்சடங்குகள் நாளை 9-6-2020 செவ்வாய்க்கிழமை 
மதியம் 3:00 மணியளவில் நடைபெறும் 

தொடர்புக்கு:
04522632747
8643010947