Sunday 18 November 2018

ஓய்வூதியர் குறை தீர்க்கும் சிறப்பு கூட்டம். 18-11-2018



திண்டுக்கல் கூட்டம்



பழனி கூட்டம்


வத்தலக்குண்டு கூட்டம்






இந்த கூட்டங்களில் மறைந்த மத்திய அமைச்சர்
 திரு ஆனந்த குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில்  உறுப்பினர்களுக்கு 22-11-2018  உண்ணாவிரத போராட்டத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டு அனைவரும்  உண்ணாவிரத போராட்டத்தில்  கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.