Tuesday, 10 September 2013

GS DRAWS ATTENTION OF DOT-Lr on 09 - 09 2013


         Our GS Shri G.Natarajan has written a letter drawing the attention of The Secretary DOT regarding our demands and our programme of Mass demonstration at State and District HQs on 23 - 09 -2013 and Mass Demonstration of BSNL Pensioner from All over India on 23 - 10 -2013 at the Capital of India.

     All our members are once again requested to attend the Mass Demonstration at Madurai  on 23 - 09 - 2013 and display our commitment and unity.Please share this with your friends so as to make the Mass Demonstration a grand success.

  << CLICK HERE FOR THE LETTER TO DOT >>

Saturday, 7 September 2013

SCOVA - MEETING -20 -09 - 2013

Department of Pension & Pension welfare has intimated the date and venue for 23 rd Meeting of SCOVA .BSNL pensioners problem of 78.2 % of DA merger at par with the working BSNL employees as on 10  -06 - 2013 is an item pending with SCOVA' s 22 nd Meeting.The minutes of 22 nd Meeting represented by Shri D.Balasubramanian of AIFPA is also uploaded.
Item No 5 . VI of page No 3 is regarding Pay anomaly of pensioners - pending case.
Item No 9 .VI of page No 7 is regarding 78.2 % DA merger- New case taken up with DOT.


<< CLICK HERE FOR THE INTIMATION LETTER >>
<< CLICK HERE FOR MINUTES OF 22 nd scova MEETING >>
<< CLICK HERE FOR REMINDER TO DOT BY DP&PW>> 

Thursday, 5 September 2013

GS Shri G.NATARAJAN WRITES TO HON MOC & IT

 GS Shri G.NATARAJAN WRITES TO HON MOC & IT

Shri G.NATARAJAN Our GS has written letters on 04 - 09 -2013 to Honurable MOC & IT requesting his kind intervention regarding  (1) The long pending pay anamoly of BSNLpensioners who received pay under both CDA and IDA scales and (2) Extending the benifit of Merger of 78.2 % DA for the BSNL pensioners who retired prior to 09 - 06 - 2013.

புதிய ஓய்வூதியத் திட்டம் - ஒரு கேள்வி ?

புதிய ஓய்வூதியத் திட்டம்  ஒரு கேள்வி ?

மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
04 - 09 - 2013  இது நிறைவேற்றப்பட்டாலும்  2004 இல் இருந்து அமலுக்குவரும்.

இதற்கு ஆதரவாக சொல்லப்ட்ட கருத்துகள் சில

1 . "புதிய ஓய்வூதியத் திட்டம் நீண்ட கால பலன்களை அளிக்கும். சம்பாதிக்கும்போதே சேமிக்கும் வாய்ப்பை இந்த மசோதா வழிவகை செய்யும். குறிப்பாக, நிலையாக வருவாய் பெற்றவர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அதிக பலன்கள் கிடைக்கும்.

2 . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 52.83 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பர். மத்திய, மாநில அரசுகள், ஓய்வூதிய சந்தாதாரர்களின் பங்களிப்பாக புதிய ஓய்வூதியத் திட்ட நிதி சுமார் ரூபாய் 34 ஆயிரத்து 965 கோடிக்கும் மேலாக உள்ளது. இந்த தொகையை பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் பயன்படுத்தவும் ஓய்வூதியதாரர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் ஆணையம் உருவாக்க புதிய மசோதா வகை செய்கிறது.

3.ஓய்வூதிய திட்டங்களில் அன்னிய முதலீடுகள் குவியவும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, எந்தெந்த திட்டத்தில் தமது ஓய்வூதியத்தை முதலீடு செய்யலாம் என்பதை பயனாளியே தீர்மானிக்கலாம்.

 4 . ஓய்வூதியதாரர்களுக்கு நீண்ட காலத் தீர்வை இந்த மசோதா அளிக்கும்.

இந்த புதிய ஓய்வு ஊதியத்திட்டம் அவ்வளவு சிறப்பான திட்டமாக இருக்குமேயானால் இந்த சிறப்பான திட்டத்தில் நமது நாட்டை காக்கும் வீரர்கள் மட்டும் சேர்கப்படாமல் விடப்பட்டது ஏன்?

.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 05 - 09 -2013

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
இன்று 05 -09-2013  ஆசிரியர் தினம்.
நமது வாழ்வின் இன்றய நிலைக்கு நாம் வளர்வதற்கு முழுமுதல் காரணியாக நமக்கு நல்லறிவும் கல்வியும் புகட்டிய  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுரிப் பேராசியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து நமது வணக்கங்களைதெரிவித்துக்கொள்வோம்.
பயன்தூக்காமல் சீரிய ஆசிரியப்பணி ஆற்றிகொண்டிருக்கும் அனைவரையும் இனறு வாழ்தி வணங்குவோம்.

Tuesday, 3 September 2013

OUR GS WRITES TO CMD BSNL REGARDING 78.2 % DA MERGER on 02-09-2013

Our GS Shri G.Natarajan has written a letter to CMD BSNL requesting consideration of the Revision of pay and cosequent Revision  of Pension for those of BSNL retirees who retired prior to 10 - 06 -2013.

<<Click here to read the letter>>

Monday, 2 September 2013

செயற்குழுக்கூட்ட அறிக்கை-01 - 09 - 2013

நமது சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்
 01 - 09 -2013 அன்று பொதுமேளாளர் அலுவலக வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்றது.30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இரங்கல்
திரு.எஸ்.கண்ணண் சி டி எஸ்  திண்டுக்கல் 31 . 8 . 2013 அன்று இயற்கை எய்தினார்.பிறருக்கு உதவும் நல்ல குணமும் பண்பும் நிறைந்த அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் சார்பாக  ஒரு நிமிட மௌனம் காத்து ,இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 23 - 09- 2013

 செயலாளர் திரு ஜி . நடராஜன் , அகில இந்திய ஓய்ஊதியர் சங்கம் அறிவித்தபடி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று நமது உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

செல்வோம் டெல்லி வெல்வோம் 78.2  சத அகவிலைபடி இணைப்பை

23 - 10 - 2013 அன்று டெல்லியில் நடைபெற உள்ள தர்ணாவில் கலந்துகொள்ள இதுவரை 33 உறுப்பினர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதில் பங்குபெறவிரும்புவோர் 4 - 09 -2013 நண்பகல் 2 மணிக்குள் செயலரிடம் தெரிவித்து விவரங்களை தெரிந்துெகொள்ளலாம்.

மேற்கண்ட செய்திகளை தங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமென கேட்டுகொள்ளபடுகிறது.

சேமநலநிதி

சேமநலநிதி ருபாய் 1000 ம் எனதீர்மானிக்கப்பட்டு எதிர்வரும் பொதுக்குழவின்ஒப்புதல் பெற்று நடைமுறை படுத்தப்படவேண்டும் என முடிவுசெய்ய்பட்டது.

மூத்த உறுப்பினர்களுக்கு சிறப்புசெய்தல்

80 வயதடைந்த நமது சங்க உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுக்குழவில் செயலாளர் திரு ஜி . நடராஜன் , அகில இந்திய ஓய்ஊதியர் சங்கம் முன்னிலையில் சிறப்பிகப்பட வேண்டும் என முடிவுசெய்ய்பட்டது.

மேலும் தகவல் வேண்டுவோர் நமது செயலாளரை தொடர்புகொள்ளவும்.