Saturday 18 April 2015

மாநிலச்சங்கச்செய்தி

riday, April 17, 2015

C C A வுடன் பேட்டி

16.04.2015
அன்று
தோழர்கள் V.ராமராவ் ,D, கோபாலகிருஷ்ணன் இருவரும் C C A திரு .பரிவார் அவர்களை சந்தித்து விவாதித்துள்ளனர் .

அடுத்த அதாலத்திற்கான பிரச்சனைகள் மே 23 க்குள் சமர்பிக்கவேண்டும் எனவும் ,ஜூலை 23 அன்று அதாலத் நடைபெறும் என்றும்  கூறியுள்ளார் .

ஜூன் மாதம் நடத்த நமது தலைவர்கள் வலியிறுத்தினர் .

ஆனால் நிர்வாகம்  ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்

வங்கி  பிரட்சனைகளை முழு விவரங்களுடன் கொடுத்தால் வங்கி பிரதிநிதிகளை தனது சேம்பருக்கு அழைத்து பேசி தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் .

PCCA  அலுவலக அதிகாரிகளை சங்கப்பிரதிநிதிகள்  சந்திப்பதில் உள்ள சிரமங்கள் விளக்கப்பட்டுள்ளது .

ஜூலை மாத அதாலத்தில் நிரந்தர தீர்வு காண்பதாகவும் அதுவரை தற்போதைய நிலை  தொடருமெனவும் கூறியுள்ளார் .

அதாலத்தில் தீர்க்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின்  15 பிரட்சனைகள் உட்பட 45 பிரட்சனைகளின் தொகுப்பு C C A  விடம் வழங்கப்பட்டது .
அவைகளை உடனடியாக திர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் .

நன்றி :நெல்லை வலைத்தளம் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.