Saturday 12 March 2016

அகில உலக மகளிர் தினம்.



















 12-3-2016 அன்று மதுரையில் அகில உலக மகளிர் தினக்கொண்டாட்டமும் சிறப்பு பொதுக்குழுக்கூட்டமும் நடைபெற்றது.
இறை வணக்கத்திற்குப்பின் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர் GRD மகளிர் தின வரலாறு குறித்து உரையாற்றினார். நமது சங்கத்தோழியர்கள் மற்றும்  நமது தோழர்  திரு O. முத்து உரைக்குப்பின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலர் தோழியர் G அருணா அவர்கள் மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்.
அதன் பின் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செயலர் சென்ற பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக்கூட்டங்களின் அறிக்கை படிக்க பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
78.2% IDA இணைப்பு, ஓய்வூதிய முரண்பாடு வழக்கு,ஓய்வூதிய அதாலத் பற்றி எடுத்துரைத்தார்.
நமது சங்கத்தின் ஆண்டுவிழாவினை தேர்தல் காரணமாக28-6-2016 ல் நடைபெறும் என்றும் , அதற்கு தோழர்களிடமிருந்து ரூ.300 நன்கொடை பெறுவது என்ற பொதுக்குழு முடிவி
னையும்  தெரிவித்ததார்.
நன்றி நவிலலுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.