Thursday 31 March 2016

நெல்லை மாவட்ட மாநாடு


31-03-2016
29.03.2016 அன்று நடந்த   4 வது மாவட்ட மாநாட்டில் தலைவராக 
தோழர்.E .கனகராஜ் ,செயலராக தோழர்  S .அருணாசலம் ,
பொருளாளராக தோழர் S .பெருமாள்ராஜ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களையும் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மதுரை மாவட்டச்சங்கம் பெருமை கொள்கிறது.

1 comment:

Note: only a member of this blog may post a comment.