Saturday 26 March 2016

இரங்கல் செய்தி

நமது தமிழ் மாநில தலைவர் தோழர் k .முத்தியாலு அவர்களின் தாயார்
தனது 90 வது வயதில் , 25-03-2016 மாலை 04.30 மணியளவில் தனது சொந்த ஊரான கரூரில் காலமானார்கள்  என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .

நமது மாவட்ட சங்கம் அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்து கொள்கிறது







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.