Friday 22 May 2020

இரங்கல் செய்தி



கண்ணீர் அஞ்சலி
நமது மாவட்டச்சங்க நிர்வாகிகளில் ஒருவரும் தேனி
பகுதியில் துடிப்புடன் செயல்படுபவர்களில் ஒருவருமான
திரு. S. ராஜகோபால் Retd TM அவர்கள் 
இன்று 22-5-2020 வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

தொடர்புக்கு:
04546254848
9487354053


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.