Monday 4 May 2020

கொரோன நிவாரண நிதி -மதுரையின் பங்களிப்பு தொடங்கியது

CCSHAU To Contribute About One Crore Fifty Lakh Rupees For Corona ...A few Hindu organisations donated Rs.1.37 lakh to CMRF Odisha

நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட நமது மத்திய சங்க  வேண்டுகோளின்படி நம் உறுப்பினர்கள் மாவட்ட சங்கத்திற்கு வழங்கிய நன்கொடை ரூ. 5௦௦௦௦/- ஐம்பது ஆயிரம் இன்று நமது மாநிலச்  சங்கத்திற்கு நேரலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இது முதல் தவணையே.இன்னும் பலப்பல தோழர்கள் நன்கொடை இந்த ஊரடங்கு முடிந்தபின் வழங்க வாக்களித்துள்ளனர். நமது உறுப்பினர்கள் நன்கொடை வழங்குவதில் என்றும் பின் வாங்குபவர்கள் அல்ல.இதனை நாம் இன்னும் செலுத்தும் நன்கொடை உறுதிப்படுத்தும்.
இது தவிர பிரதமரின் PM CARE மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், நமது மாநிலச்சங்கக் கணக்கிற்கு கொரோனா நிவாரண நிதியாகவும் நமது உறுப்பினர்கள்  வழங்கியுள்ளனர். இது விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


CIRCLE 6500
CM TN 3000
PM CARES 2500
TOTAL 12௦௦௦

இதுவரை மொத்தம் வழங்கப்பட்ட நிவாரண நிதி ரூ62௦௦௦.
நன்கொடை வழகிய மற்றும் நன்கொடை வழங்கவுள்ள நல்லுள்ளங்களுக்கும்.
நன்றி.
மேலும் அதிக நன்கொடை செலுத்தி நமது மாவட்ட பெருமையை நிலை நிறுத்துவோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.