Sunday 16 July 2017

இரங்கல் செய்தி

கண்ணீர் அஞ்சலி.






நமது சங்க உறுப்பினர் திரு. M.மருதமுத்து ஓய்வு பெற்ற துணைக்கோட்டபொறியாளர்  அவர்கள் இன்று ஆத்திகுளம், மதுரையில் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த வருத்தத்தையும்அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.