Sunday 23 September 2018

பூரி அனைத்திந்திய மாநாட்டுச்செய்திகள்.(23-09-2018)




AIC யில் உரையாற்றும் தோழர்கள்  
கோவை அருணாசலமும், நெல்லை அருணாசலமும்.


நமது மாவட்டச்செயலரின் உரை

நமது மாநில தோழர்கள்
G. நடராஜன்
D கோபலகிருஷ்ணன்,
K முத்தியாலு
A சுகுமாரன்
நெல்லை அருணாசலம்
V ராமராவ்
T S  விட்டோபன்.

ஆகியோர் மத்திய சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
தலைவர்: P S ராமன் குட்டி
துணைத்தலைவர்கள்
D கோபாலகிருஷ்ணன்
A சுகுமாரன்
G நடராஜன்
பொதுச்செயலர் : கங்காதர ராவ், (கர்நாடகா)

புதிய பொதுச்செயலரின் உரை.

துணைப்பொதுச்செயலர் : K முத்தியாலு
உதவிப்பொதுச்செயலர்கள் 
 S  அருணாசலம்
  ரத்னா
பொருளாளர்: T S விட்டோபன்
உதவிப்பொருளாளர்: V ராமராவ்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்.
Image result for congrats gifImage result for congrats gif

நன்றி: AIBSNLPWA TN CIRCLE WHATSAPP GROUP. 



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.