Thursday 6 September 2018

கேரள வெள்ள நிவாரண நிதி.

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு
 மதுரை மாவட்ட ச்சங்கத்தின் சார்பில் 
இரண்டாவது தவணையாக
ரூ 11000/- (பதினோராயிரம்) இன்று அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தால் அனுப்பட்டுள்ள  மொத்த நிதி ரூ. 60000/- அறுபதாயிரம்.
நன்கொடை அளித்த அனைத்துத்தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு மாவட்டச்சங்கத்தின்  நன்றிகள் பலப்பல.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.