Monday 10 September 2018

இரங்கல் செய்தி



தொலைத்தொடர்புத்துறையில் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு. M. ஷண்முக கைலாசம் அவர்கள் நேற்று             9-9-2௦18 இரவு சுமார் 1௦ மணியளவில்  கோவில் பாப்பாக்குடி மகரிஷி பள்ளி அருகில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்திவிட்டார். அன்னாரது இறுதிச்சடங்குகள் இன்று 1௦-9-2௦18 மாலை நடைபெறும்.
  
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் நமது அனைத்து சங்க உறுப்பினர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.